/* */

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்

சேலம் வ.ஊ.சி பூ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் பூ மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்
X

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் வ.உ.சி பூ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வஉசி பூ மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும் இந்த மார்க்கெட்டில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

Updated On: 6 May 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?