Begin typing your search above and press return to search.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க தனி மையங்களை அமைக்க வேண்டும் என்றும் சென்னை ஹை கோர்ட் ஆலோசனை கூறியுள்ளது.