You Searched For "#போலீஸ்"
மணப்பாறை
திருச்சியில் முதியவர் அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை
திருச்சியில், முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே கிணற்றில் வட மாநில தொழிலாளர் சடலமாக மீட்பு
சாத்தூர் அருகே கிணற்றில் வட மாநில தொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் மிதந்ததால் பரபரப்பு
திருச்சி அருகே, சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
குளச்சல்
போதையில் ரோட்டில் வாகனத்துடன் தூங்கிய வியாபாரி - பரபரப்பு
குமரியில் முக்கிய சந்திப்பில், போதையில் நடுரோட்டில் சொகுசாக தூங்கிய ஆக்கர் வியாபாரியை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கோட்டை பகுதியில் ஐ.டி, நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கோட்டை பகுதியில், ஐ.டி, நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பூர்
ஐந்து வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன் கைது
கடந்த 5 வருடங்களாக போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன், வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்
தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ
சைக்கிள் ரோந்தின்போது போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த நான்கு பேரை விரட்டிச் சென்று, எஸ்.ஐ. கைது செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி மாயமானார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சோழவந்தான்
வாடிப்பட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
மதுரை மாவட்டம் வாடிபட்டியில், ஜவுளி கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்ற்னார்.
கந்தர்வக்கோட்டை
போலீஸ் வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது
புதுக்கோட்டை கீரனூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் அன்பழகனிடமிருந்து வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது.
கிள்ளியூர்
குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு
கன்னியாகுமரியில், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மீது, ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.