You Searched For "#சிவகாசி"
சிவகாசி
சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது
சிவகாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா கைது.சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் 14 வயது மகள் 9ம்...
சிவகாசி
சிவகாசி - கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.
அறுபட்டு சாலையின் நடுவே தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயரில் அறுபட்டு செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகாசி
சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல்
சிவகாசியில் தொடரும் ஊரடங்கு விதிமீறல் - சாட்டையை சுழட்டும் சுகாதாரத்துறை.
சிவகாசி
கொரோனோ ஊரடங்கு விதிமுறையை காற்றில் பறக்கவிடும் சிவகாசி மக்கள்
கொரோனா ஊரடங்கை சிவகாசி மக்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இவர்களை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி
சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.
பொதுமுடக்கத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.
சிவகாசி
சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி
சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் இறந்தார்.
சிவகாசி
சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து
இடி,மழையால் சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி
சிவகாசியில் உற்பத்தி பாதிப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
சிவகாசியில் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கும் பட்டாசு ஆலைகள். உற்பத்தி பாதிக்கப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
சிவகாசி
கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
சிவகாசி
சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கரத்தீ: உயிர்தப்பிய தொழிலாளர்கள்
சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.
சிவகாசி
சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டம், பெண் காவலர் மீது தாக்குதல்-...
சிவகாசி அருகே நடந்த சாலை மறியல் போராட்டதில் பெண் போலீஸ் தாக்கப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 100க்கும் மேற்பட்ட போலீசார்...
சிவகாசி
சிவகாசி வங்கியில் இணையதள சேவை முடக்கம் மக்கள் அவதி
சிவகாசி இந்தியன் வங்கியில் இணையதள சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.