/* */

சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.

பொதுமுடக்கத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.

HIGHLIGHTS

சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.
X

சிவகாசியில், ஊரடங்கு விதிகளை மீறி தனிமனித இடைவெளியின்றி கூடிய பக்தர் கூட்டம்

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி கோவில் உள் பிரகரத்திற்குள் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

இந்நிலையில் வழக்கமாக விழாவின் முக்கிய நிகழ்வாக இன்றைய தினம் காவடி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், கயிறு குத்துதல், பறவை காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். ஆனால் பொதுமுடக்கம் என்பதால் நேர்த்திக்கடன் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எந்தவித கொரோனோ வழிமுறைகளையும் தனிமனித இடைவெளி இல்லாமல் கூடியது, கொரோனோ பரவலை மேலும் அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

Updated On: 12 May 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்