/* */

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் இறந்தார்.

HIGHLIGHTS

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி
X

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குடப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியவர் அழகு முத்து,. கடந்த 10 தினங்களுக்கு முன்பாக இவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிவகாசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On: 8 May 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...