/* */

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து

இடி,மழையால் சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ  விபத்து
X

சிவகாசியில் இடிமழையால் தீ பிடித்த பட்டாசு ஆலையை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் தீ அணைப்பு வீரர்கள்.

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கீழு பெத்துல் பட்டியில் சண்முக நாதன் என்பவருக்கு சொந்தமான கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால், ஆலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட இடி,மின்னல் காரணமாக பட்டாசு தயரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைத்துள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.


சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.விபத்தில் ஒரு அறை மற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2021 10:32 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்