கலசபாக்கம் நடைபெறும் தடுப்பூசி முகாம் இனி தமிழக அரசு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டிஆய்வு செய்தார். இம்முகாமில் 254 பொதுமக்கள் தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை எம்.பி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.