/* */

மின்வாரியத்தினருக்கே "ஷாக்" கொடுத்த பாம்பு!

விருதுநகரில், மின் பகிர்மான அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

HIGHLIGHTS

மின்வாரியத்தினருக்கே ஷாக் கொடுத்த பாம்பு!
X

விருதுநகர், ராஜலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள மின்சாரம் பகிர்மான அலுவலகத்தில், நேற்று பாம்பு ஒன்று பதுங்கிக் கொண்டது. இதை எதேச்சையாக பார்த்த மின்வாரிய ஊழியர்கள், அச்சமடைந்தனர்.

உடனடியாக, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அலுவலகத்தில் பதுங்கி இருந்த பாம்பை தேடினர். ஒருவழியாக, பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு, பிடிபட்டது.

பாம்பு பிடிக்கும் உபகரணத்தை கொண்டு, பாம்பின் உயிருக்கு தீங்கு நேராத வண்ணம் தீயணைப்புத்துறையினர் லாவகமாக படித்தனர். பின்னர், அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் பாம்பை விட்டனர். இதன் பின்னரே, மின்வாரிய அலுவலகத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Updated On: 30 April 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?