/* */

விருதுநகரில் மண் எடுக்க அனுமதி: மண்பாண்ட தாெழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

HIGHLIGHTS

விருதுநகரில் மண் எடுக்க அனுமதி: மண்பாண்ட தாெழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
X

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் தலைமையில் விருதுநகர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் தலைமையில் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் வழங்கிய மனுவில் உலோகப் பொருள் வரவினாலும், தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால் மண் பாண்ட பொருட்களை உடையும் பொருட்களாக கருதுகிறார்கள்.

பல்லாண்டு காலமாக களி மண்ணை மூலப்பொருளாக கொண்டு பணியாற்றி வருகின்ற விருதுநகர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது செங்கல், செறுகு ஓடு செய்வதற்கு ஏற்ற களி மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 13 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு