/* */

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூ 65 லட்சத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
X

விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அருப்புக்கோட்டையில்  ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிலையம் 

விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் பிரதானமான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் சாயமேற்றும் பணியில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்திலேயே முதன்முறையாக சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையம் அருப்புக்கோட்டை சொக்கலிங்க புரத்தில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் சாயக்கழிவு நீரால் பாதிக்கும் அபாயம் முக்கியமாக தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அருப்புக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கூட்டுறவு கைத்தறி பட்டு நூல் காண சாயக்கழிவு ஏற்றும் பணியில் வெளியாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் மறுசுழற்சி செய்வதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுத்திகரிப்பு நிலைய மேலாளர் கணேசன் கூறியதாவது, தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் இறைத்த நீர் பாதிக்கப்படுவது பொது மக்கள் பெரும் நோய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் முறை மூலம் நீர் சிக்கனம் படுத்தபடுகிறது. மேலும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

Updated On: 1 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை