/* */

தீக்குச்சி ஆலையில் தீவிபத்து

விருதுநகர் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீ விபத்து, 3 பேர் படுகாயம். சிவகாசி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதி.

HIGHLIGHTS

தீக்குச்சி ஆலையில் தீவிபத்து
X

விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாக் (28) என்வருக்கு சொந்தமான துர்கா கலர் மேச் பேக்டரி உள்ளது. இன்று மாலை மத்தாப்பு காயவைக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டதில் திடீரென பற்றிய தீயில் அந்த அறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வீராச்சாமி புதுராஜன், நடராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 80% தீக்காயத்துடன் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பஞ்சவர்ணம் என்ற தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 March 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க