/* */

விழுப்புரம் மயிலம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை

கொல்லியங்குணம் ஊராட்சியனர் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மயிலம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை
X

மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை அளிக்க வந்தவர்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சியில் போட்டியிட்ட ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் மீண்டும் வாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்,

அந்த மனுவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கிி உள்ளது, அதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆனந்தி ஸ்ரீதரன் என்பவர் வெற்றி பெற்றதை மறைத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி விிட்டு, என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஜோதிலட்சுமி வெற்றி பெற்றதாக ரகசியமாக வெற்றி சான்றிதழ் வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு இன்று கொடுத்தனர்.

Updated On: 13 Oct 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்