/* */

வந்தவாசியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது

HIGHLIGHTS

வந்தவாசியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி
X

வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் நடந்த இந்த விழாவில், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி பெற 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விழாவுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் சையத் சுலைமான் தலைமை தாங்கினார்.

உதவித் திட்ட அலுவலர்கள் ரவிச்சந்திரன், சகாயம் வில்லியம்ஸ், ஜான்சன், வட்டார மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் திறன் பயிற்சி பெற உள்ள இளைஞர்களை தேர்வு செய்தனர். மேலும் திறன் பயிற்சி பெற்று முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

Updated On: 19 Sep 2022 10:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!