/* */

திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினர்: எஸ்பி பாராட்டு

திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினரை தேர்வு செய்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதிகளை எஸ்பி வழங்கினார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையின் இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினர்: எஸ்பி பாராட்டு
X

திருவண்ணாமலை இந்தவார சிறந்த  காவலர் விருதை எஸ்பி  வழங்குகிறார்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒவ்வொரு வாரமும் சிறப்பாகப் பணியாற்றும் காவலர் ஒருவரை தேர்ந்தெடுத்து அந்த வாரத்திற்கான சிறந்த காவலராக அறிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வை துவக்கியுள்ளார் இத்திட்டம் மக்கள் மத்தியில் மற்றும் காவலர்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பவர் பேங்க் என்ற ஆன்ட்ராய்டு செயலியில் 20000/- ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த நபருக்கு Paytm மூலம் இழந்த பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் வரவு வைக்க உதவியாக இருந்தமைக்காக சைபர் கிரைம் (தொழில்நுட்ப பிரிவு) உதவி ஆய்வாளர் செந்தில் குமார் என்பவரை இந்த வாரத்தின் சிறந்த காவல் ஆளினராக தேர்வு (COP of The Week) செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார்.

Updated On: 24 Aug 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!