Begin typing your search above and press return to search.
கொரோனா பரவல் எதிரொலி: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் ரத்து
கொரோனா பரவல் எதிரொலியால் இந்த மாதம் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இதனால், இந்த மாதம் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான மே 25ஆம் தேதி இரவு 08.02மணி முதல் , மே 26ஆம் தேதி மாலை 05.36 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.