/* */

கொரோனா பரவல் எதிரொலி: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் ரத்து

கொரோனா பரவல் எதிரொலியால் இந்த மாதம் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கொரோனா பரவல் எதிரொலி:  திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் ரத்து
X

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதனால், இந்த மாதம் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான மே 25ஆம் தேதி இரவு 08.02மணி முதல் , மே 26ஆம் தேதி மாலை 05.36 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 24 May 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு