/* */

காவல்துறையினருக்கு துரை வைகோ முக கவசங்கள் வழங்கினார்

நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளரிடம் 50 ஆயிரம் முகக் கவசங்களை துரை வைகோ வழங்கினார்

HIGHLIGHTS

காவல்துறையினருக்கு துரை வைகோ முக கவசங்கள் வழங்கினார்
X

காவல்துறையினருக்கு துரை வைகோ முக கவசங்கள் வழங்கினார்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். காவல்துறையினரின் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க காவல் துறையினருக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி வருகின்றனர்.

இன்று துரை வைகோ கொரோனா‌ தொற்று‌ பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர் பயன்பாட்டிற்காக 50 ஆயிரம், முகக் கவசங்களை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ.நிஜாம், ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் திரு.முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 5 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?