/* */

எஸ்பி.,அலுவலகத்தில் கபசுரகுடிநீர் வழங்கல்

எஸ்பி.,அலுவலகத்தில் கபசுரகுடிநீர் வழங்கல்
X

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வண்ணம் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி,மணிவண்ணன் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி்., அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசார் நலனில் அக்கறை கொண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் கபசுரகுடிநீர் அருந்தி கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி நடக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 13 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...