/* */

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது, என கல்குவாரி விபத்து மீட்பு தொடர்பாக வருவாய்துறை தலைமை செயலாளர் தகவல்

HIGHLIGHTS

40 ஆயிரம் டன்  எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
X

அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் விபத்து தொடர்பாக மூன்று பேரை மீட்கும் பணியில் வருவாய் துறை தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:

கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது. சரிந்துள்ள பாறைகள் எடை சுமார் 40 ஆயிரம் டன் இருக்கும். இதனால் பாறை நிலைத்தன்மை குறைவாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமான வீரர்களை பள்ளத்துக்குள் இறங்க செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மீட்பு பணிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது சுமார் மூன்று மணி நேரமாக பாறைகள் சரியாமல் உள்ளதால் தற்போது பின்னர் மீண்டும் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நேற்று அவர் கூறினார்.

Updated On: 18 May 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!