/* */

மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது இறந்தவரின் மனைவிக்கு பணி நியமன ஆணை

மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின் போது இறந்தவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை தலைவர் தச்சை கணேசராஜா வழங்கினார்.

HIGHLIGHTS

மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின்போது இறந்தவரின் மனைவிக்கு பணி நியமன ஆணை
X

மத்திய கூட்டுறவு வங்கியில் பணியின் போது இறந்தவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் தச்சை- கணேசராஜா வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றிய வந்த ஆர்தர் சேவியர் எல்சன் கடந்த 6 மாதத்திற்கு முன் காலமானார்.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், அவரது மனைவி ஜாய்ஸ் குமாரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் இன்று வழங்கப்பட்டது.

இதனை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் தச்சை N.கணேசராஜா மற்றும் இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான இரா.சுபாஷினி ஆகியோர் பணிநியமன ஆணையை வழங்கினர்.

Updated On: 11 Nov 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!