Begin typing your search above and press return to search.
மிரட்டும் கொரோனா பரவல் : ரயில்கள் முழுமையாக ரத்து
கொரோனா இரண்டாவது அலை காரணமாக ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா இரண்டாவது அலை காரணமாக பயணிகளின் வரத்து குறைந்துள்ளதால் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல்லவன், வைகை, தேஜஸ், மலைக்கோட்டை, மஹால், ஏற்காடு, சேரன், கோயம்புத்தூர் இன்டர்சிட்டி, பிருந்தாவன், ஏலகிரி, சென்னை - புதுச்சேரி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (வாரம் ஒரு முறை), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா, தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல் - மதுரை குளிர்சாதன வண்டி, பெங்களூரு இரண்டடுக்கு குளிர்சாதன வண்டி, பிருந்தாவன், சென்னை சென்ட்ரல்- திருப்பதி சப்தகிரி ஆகிய வண்டிகள் 08.05.2021/09.05.2021 முதல் 31.05.2021/01.06.2021 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.