/* */

தாமிரபரணி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

தாமிரபரணி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
X

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருநெல்வேலி அருகே சீவலப்பேரியிலுள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 3 சிறுவர்கள் சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தின் அருகே குளித்துக் கொண்டிருந்தனர். இதில் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரது மகன் ஜோதிமணி என்ற சிறுவன் மட்டும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சிறுவனை சடலமாக மீட்டனர்.இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jan 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...