/* */

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாளை திருச்சி பொன்மலையில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
X

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்கத்தில் மாநில அளவில் நிர்வாகியாக இருந்தவர் சி.கண்ணையன். திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமாக இருந்தவர். அவரது ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சி.கண்ணையன் உருவப்படத்திற்கு ம.தி.மு.க. நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ம.தி.மு.க. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Updated On: 22 Jun 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...