/* */

திருவாரூர்: புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவாரூர்: புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இவ்ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கூறும்போது

திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருவாரூர் வட்டம், பழையவலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் ஆய்வுசெய்யப்பட்டது. பணிகளை தரமாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இவ்ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி மற்றும் பாஸ்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jan 2022 5:06 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு