/* */

பிரதமரின் உருவ பொம்மையை எரித்து போராடிய தஞ்சை விவசாயிகள் கைது

விவசாயிகள் மீது காரை ஏற்றி, விவசாயிகளை கொலை செய்த சம்பவத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

பிரதமரின் உருவ பொம்மையை எரித்து போராடிய தஞ்சை விவசாயிகள் கைது
X

தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள் சங்கத்தினர்

தஞ்சாவூரிவ் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 300 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி, விவசாயிகளை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர் பதவி விலக வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தஞ்சை ரயில் நிலையம் முன்பு பிரதமர், உள்துறை அமைச்சர் உத்தரபிரதேச முதல்வர் ஆகியோரின் உருவ படத்தை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 15 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...