/* */

தஞ்சை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 4 இளைஞர்கள் கைது

தஞ்சை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 4 இளைஞர்கள் கைது
X

தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண் (சத்யா 22 ); இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தவரை, அந்த பெண்ணின் பக்கத்து ஊரான மேட்டுபட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், அவரை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், வீட்டிற்கு அழைத்து செல்லாமல், அருகில் உள்ள காட்டுப்பகுதி அழைத்து சென்று தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து, பெண் தெரிவிக்காத போது, நேற்றிரவு பெண்ணின் உறவினர் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கொடிஅரசன், தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 29 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி