/* */

தஞ்சை மாவட்டத்தில் 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சை மாவட்டத்தில் 1,91,510 குழந்தைகளுக்கு 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

தஞ்சை மாவட்டத்தில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மருத்துவகல்லூரி முதல்வர் ரவிக்குமார் தொடங்கி வைத்தனர். தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் 1,91,510 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 1,510 முகாம்களில் நடைபெற்று வருகிறது. இதில் 1,428 நிரந்த மையங்களும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 82 இடங்களில் நடமாடும் மையங்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக தஞ்சை மாவட்டத்தில் போலியோ பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Updated On: 27 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்