/* */

பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி 600 கிலோ காய்கறிகள் இனிப்புடன் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகத்தன்று சிவன் ஆலயங்களில் வழிபட்டால் வாழ்வில் அனைத்து சகல சௌபாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்

HIGHLIGHTS

பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி 600 கிலோ காய்கறிகள்  இனிப்புடன் அன்னாபிஷேகம்
X

தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி மற்றும் 600 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்புடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஐப்பசி பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமியன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறி மற்றும் இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அன்னாபிஷேகத்தன்று சிவன் ஆலயங்களில் வழிபட்டால் வாழ்வில் அனைத்து சகல சௌபாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம். இந்நிலையில் அன்னாபிஷேகம் முடிந்து, அன்னம் நீர்நிலைகளில் கரைக்கப்படும் எனவும், இதன்மூலம் அனைத்து ஜீவராசிகளும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு