/* */

14 வகை தடுப்பு உபகரணம் அனுப்பும் பணி தீவிரம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பும் பனி துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

14 வகை தடுப்பு உபகரணம்  அனுப்பும் பணி தீவிரம்
X

வாக்குச்சாவடி மையங்களுக்கு 14 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணி தீவிரம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு, அவர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்ட 14 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைந்துள்ள 2,866 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சமின்றி பணிபுரியவும், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 27 March 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்