/* */

பஞ்சாப் அரசை கண்டித்து தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம்

பிரதமர் பாதுகாப்பிலர் குழப்பம் ஏற்படுத்திய பஞ்சாப் அரசை கண்டித்து தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பஞ்சாப் அரசை கண்டித்து தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம்
X

தஞ்சாவூரில் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி செய்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று தஞ்சை ரயிலடியில் தெற்கு மாவட்ட பா ஜ க. ஓ.பி.சி.அணி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு, வர்த்தகப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ரயிலடியில் இருந்து நீண்ட தூரத்திற்கு கட்சியினர் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர். பின்னர் பஞ்சாப் அரசை கண்டித்து அனைவரும் கையொப்பமிட்டனர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 12:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!