/* */

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் 30 ஆயிரம் பறிமுதல்

அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களிலும், இரண்டு புரோக்கரிடம் கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் 30 ஆயிரம் பறிமுதல்
X

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம்

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் மதியம் 2:00 மணிக்கு அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களிலும், இரண்டு புரோக்கரிடம் கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், இரண்டு புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அலுவலக ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், டிராவல்ஸ், டிரைவிங் பள்ளி போன்ற பல்வேறு உரிமையாளர்கள் அதிகாரிகளுக்குப் பணம் கொடுப்பதாக கிடைத்த பேரில், அதிரடியாகச் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 29 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்