/* */

தஞ்சையில் கனமழை

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

HIGHLIGHTS

தஞ்சையில் கனமழை
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பாபநாசம், செங்கிப்பட்டி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தற்போது கடந்த ஒரு மாத காலமாக தஞ்சை மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மறுபுறம் கோடை சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தற்போது கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளதால் நெல் மணிகள் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்