/* */

தென்காசி காவல்துறையினருக்கு சேமநலநிதி வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்

தென்காசியில், 28 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சேமநல நிதியை வழங்கினார்.

HIGHLIGHTS

தென்காசி காவல்துறையினருக்கு சேமநலநிதி வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்
X

தென்காசியில், காவல் அதிகாரிகள்,காவலர்கள்  உட்பட 28 பேருக்கு, சேமநல நிதியை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து, காவலர் சேமநலநிதி (TNPBF) உதவித்தொகை வேண்டி, காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் மனு சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் 28 பேருக்கு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உதவித்தொகையை வழங்கினார்.

இந்த உதவித்தொகை, பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்திற்கும், குடும்பத்தினரின் இறப்பிற்கான ஈமசடங்கு நிவாரண நிதியும், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

Updated On: 28 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...