/* */

கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு

கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு
X

தென்காசி மாவட்டத்தில் கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

தென்காசி வட்டாட்சியரிடம் ராஜாங்கபுரம் கிராம மக்கள் மற்றும் வி.எச்.பி அமைப்பினர் இணைந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில் கூறப்பட்டிருப்பதாவது:-எங்களது கிராமம் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் - கோவிந்தப்பேரி செல்லும் சாலையில் உள்ளது. இந்த கிராமத்தில் மாடத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் கடந்த சில மாதங்களாக சமூகவிரோதிகளால் அவ்வப்போது சேதபடுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தோம். அவர்கள் அப்பகுதியினை ஆய்வு செய்து இப் பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் இது போன்ற சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன என்று தெரிவித்தார். எனவே தாங்கள் தயவு கூர்ந்து ஊரில் உள்ள கோவில் அமைந்து இருக்கும் பகுதியில் மின்விளக்கு வசதி செய்த தர தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 19 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு