Begin typing your search above and press return to search.
மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம்
மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
தென்காசி வட்டாரம் மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி முகாம் வட்டார அளவில் மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் துவக்கி வைத்தார்.
மேலும் பேரூராட்சி தலைவர் தானாக முன் வந்து கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் சரவணன், வட்டார சுகாதார மேற்பர்வையாளர் வேலு, சுகாதார ஆய்வாளர் : ச.சுடலைமணி, செவிலியர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 50 பேர் கலந்து கொண்டு மூன்றாம் தடுப்பூசி செலுத்தி கொண்டனார்.