/* */

திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

HIGHLIGHTS

திருட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது
X

கைது செய்யப்பட்ட திருநங்கைகள்.

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு சேர்ந்த மாரியப்பன் (வயது 55) என்பவரிடம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சுமார் 18 கிராம் செயினை 2 திருநங்கைகள் திருடியதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் நிலையத்ததில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் பெண் மு.நி.கா. மலர்கொடி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு, செயினை திருடிய திருநங்கைகள் மாரி @ புஷ்பா ஸ்ரீ, மணிகண்டன் @ மதுபாலா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் தங்க செயின் மீட்கப்பட்டது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Updated On: 18 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...