/* */

தென்காசியில் பாரம்பர்ய கலைகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் நடைபெறுவதையொட்டி பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்கள் நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசியில் பாரம்பர்ய கலைகள் மூலம்   தேர்தல் விழிப்புணர்வு
X

தேர்தல் நடைபெறுவதையொட்டி பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்கள் நடத்தினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சமீரன் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் பெண்கள் கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டனர். இப்பேரணியானது தென்காசி ரயில் நிலையம் முன்பு தொடங்கி முக்கிய நகர்ப்புறம் வழியாக வந்து காசிவிஸ்வநாதர் ஆலயம் முன்பு நிறைவடைந்தது.

Updated On: 9 March 2021 3:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...