தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த விவரங்கள்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (12-01-2024)*
கடனா :
கருணை ஆறு என அழைக்கப்படும் கடநாநதி , திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது. கடநாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. தாமிரபரணி வரை கடந்திருந்த தொலைவு 43 கிலோமீட்டர். சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்கிறது.
கடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் அணை மற்றும் பூங்கா நோக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குற்றாலம் மற்றும் சபரிமலை பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை இங்கு காணலாம்.
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 85
அடி
நீர் வரத்து : 100 கன அடி
கன அடி
வெளியேற்றம் : 100 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 84 அடி
நீர்வரத்து : 89 கன அடி
வெளியேற்றம் : 89 கன அடி
கருப்பா நதி :
கருப்பா நதி என்பது கடையநல்லூர் நகராட்சி அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் இந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன. ]யில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும [துணை ஆறு|துணையாறான. அனுமான் நதியின் துணை ஆறாகும். இந்நதி மூலம் தென்காசி நகராட்சியிலுள்ள 3844.59 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது ஆறு அணைக்கட்டுகளையும் ஒரு தேக்கத்தையும் கொண்டுள்ளது.
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 70.54 அடி
நீர் வரத்து : 50 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 21 கன அடி
வெளியேற்றம்: 21 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 118 அடி
நீர் வரத்து : 5 கன அடி
நீர் வெளியேற்றம்: 25 கன அடி
மழை அளவு:
கடனா :
4 மி.மீ.