/* */

ராகுல்காந்தி பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை

ராகுல்காந்தி பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை
X

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பூரண நலம் வேண்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் உடல் நலம் பெற வேண்டி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பழனி நாடார் தலைமையில் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காதர் வட்டார தலைவர் பெருமாள் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சுப்பையா நாடார் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், சுப்பிரமணியன், ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்