/* */

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு பேரணி

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு பேரணி
X

ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகளான ஆர்த்தி, ஜான்சிராணி, மெர்லின், நந்தனா பாஜி, ராஜாத்தி, ரங்கீலா , சபிதா, சுபஸ்ரீ, நிவேதா, ஹம்சவேணி மற்றும் சௌமியா ஆகியோர் தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அன்னமுத்து மற்றும் இணை ஆசிரியர்களுடன் இணைந்து இந்த பேரணி நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணி "மனிதனே ! இயற்கைக்கு திரும்பி வா !!! என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வையும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Updated On: 17 Feb 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!