/* */

தென்காசி எஸ்.பி. ஆபீசில் கபசுர குடிநீர் வழங்கல்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழியர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இலத்தூர் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் தேவி மூலம், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கிப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 30 April 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...