/* */

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: பழனி நாடார் எம்எல்ஏ தொடங்கி வைப்பு

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை பழனி நாடார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: பழனி நாடார் எம்எல்ஏ தொடங்கி வைப்பு
X

தென்காசியில், குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. போட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

தென்காசியில் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு கால்பந்து போட்டி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 28 அணிகள் கலந்து கொள்கிறது.

இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சந்தோஷ், நகர பொருளாளர் ஈஸ்வரன், தேவேந்திரன், சித்திக், மருத்துவர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Aug 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...