/* */

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் நாளை (30ம் தேதி) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

தென்காசி மாவட்டத்தில் வரும் 30ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது மாதத்திற்கு மேல் நிறைவு பெற்றவர்களுக்கு தடுப்பூசிகள் போட ஏறப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், தற்பொழுது நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 April 2022 2:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...