/* */

தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்பு

தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்று ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

HIGHLIGHTS

தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்பு
X

தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் தமிழக ஆளுனர் ரவி பங்கேற்று பேசினார்.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் அமைந்துள்ள தனியார் சோகோ மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாரத பிரதமர் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதாகவும் இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மற்ற நாடுகளுக்கு தலைமை நாடாகவும் முதன்மை நாடாகவும் இந்தியா தலை சிறந்து விளங்கும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மென்பொருள் நிறுவனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 19 Jun 2022 4:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...