/* */

தென்காசியில் நமக்கு நாமே திட்டத்தில் இ-டாய்லெட்: நகர் மன்ற தலைவர் திறப்பு

தென்காசியில் பக்தர்கள்,சுற்றுலா பயணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இ-டாய்லெட்டை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

தென்காசியில்  நமக்கு நாமே திட்டத்தில் இ-டாய்லெட்: நகர் மன்ற தலைவர் திறப்பு
X

தென்காசி கீழரத வீதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இ-டாய்லெட் நகர மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார்.

தென்காசியில் பக்தர்கள்,சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இ-டாய்லெட்டை நகர் மன்ற தலைவர் திறந்து வைத்தார்.

தென்காசியில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கட்டண கழிப்பிடம் வசதி மட்டுமே அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கீழரத வீதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இ-டாய்லெட் நகர மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அமைந்துள்ள இ-டாய்லெட்டில் கண்ணாடி வசதிகள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...