/* */

காவல்துறை அதிகாரிக்கு சேமநல நிதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் உட்பட 32 நபர்களுக்கு சேமநல நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

HIGHLIGHTS

காவல்துறை அதிகாரிக்கு சேமநல நிதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

காவல் அதிகாரிகள்,காவலர்கள் உட்பட 32 நபர்களுக்கு சேமநல நிதியை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்களும், பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு சேமநல நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

போலீசார் குடும்பத்தினர் இறப்பிற்கான ஈமசடங்கு நிவாரண நிதியும், காவலர் சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து வேண்டி மனு சமர்ப்பித்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 32 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் காவலர் சேமநலநிதி உதவித்தொகையாக மொத்தம் ரூபாய் 6,18,096 வழங்கினார்

Updated On: 22 April 2022 2:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...