/* */

தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்

தென்காசி பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தினமும் நீர் மோர் விநியோகம்
X

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

தென்காசி 23 வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தலைமையில் இசக்கி அம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. தென்காசி பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் குத்தாலிங்கம் நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார் 87 வதுகிளை தலைவர் ராஜசேகர் 23 வது வார்டு தலைவர் கார்த்திக் சீனிவாசன், முருகன், ரகுபதி, ராதா, சுதர்சன், மகேஸ்வரி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் கோடை காலம் முழுவதும் தினசரி மதியம் நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என 23 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுனிதா முத்து தெரிவித்தார்.

Updated On: 26 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்