Begin typing your search above and press return to search.
கீழப்பாவூர் குளத்தில் அமலை செடிகளை அகற்றம் பணி தொடக்கம்
கீழப்பாவூர் பெரிய குளத்தில் உள்ள அமலை செடிகளை அகற்றும் பணியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
கீழப்பாவூர் பெரியகுளத்தில் அமலைச் செடிகளை அகற்றும் பணி தொடக்கம்
இளைஞரணி செயலாளர் திருவல்லி கேணி சட்ட மன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர் பெரிய குளத்தில் உள்ள அமலை செடிகளை அகற்றும் பணியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன் சங்கரன் கோவில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முத்துச்செல்வி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ராஜாமணி பேரூர் பொருளாளர் பொன் செல்வன் ஒன்றிய பிரதிநிதி மலைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.