/* */

You Searched For "#pond"

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே குளத்தில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

முதலையை பிடிப்பதற்காக மூன்று இடங்களில் குழிவெட்டி கோழி இறைச்சியை வைத்து சீர்காழி வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே குளத்தில் முதலை நடமாட்டம்:  கிராம மக்கள் அச்சம்
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் குட்டையில் முழ்கி முதியவர் பலி
கும்பகோணம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் புணரமைப்பு பணி...

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் புணரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் புணரமைப்பு பணி துவக்கம்
தென்காசி

கீழப்பாவூர் குளத்தில் அமலை செடிகளை அகற்றம் பணி தொடக்கம்

கீழப்பாவூர் பெரிய குளத்தில் உள்ள அமலை செடிகளை அகற்றும் பணியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.

கீழப்பாவூர் குளத்தில் அமலை செடிகளை அகற்றம் பணி தொடக்கம்
புதுக்கோட்டை

கழிவு நீர் கலப்பதாக புகார்: குளத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட...

குளத்தில் கழிவுகளை அகற்றிடவும் தனியார் வாகனங்கள் மனிதக்கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டார்

கழிவு நீர் கலப்பதாக புகார்:  குளத்தை   நேரில்  ஆய்வு செய்த  மாவட்ட கலெக்டர்
புதுக்கோட்டை

அடப்பன் குளத்தை ஆய்வு செய்தார் புதுக்கோட்டை எம் எல் ஏ

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அடப்பன் குளத்தை மக்களின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆய்வு செய்தார்.

அடப்பன் குளத்தை ஆய்வு செய்தார் புதுக்கோட்டை எம் எல் ஏ
ஸ்ரீரங்கம்

திருச்சியில் அனைத்து குளங்களும் சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும் :...

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்கள் சீரமைக்கப்பட்டு நீர் நிரப்பப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சியில் அனைத்து குளங்களும் சீரமைக்கப்பட்டு  நீர் நிரப்பப்படும் : அமைச்சர் கே.என்.நேரு
கந்தர்வக்கோட்டை

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சொக்கம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறு குழந்தைகள், ஒன்று சேர்ந்து குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில்...

நீரில் மூழ்கி இரண்டு  சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
நாகப்பட்டினம்

பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

நாகப்பட்டினத்தில் உலக புகழ்பெற்ற நாகூர்தர்காவின் அருகே உள்ள பழைமை வாய்ந்த செய்யது பள்ளி வாசல் குளத்தின் சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததால்...

பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது