/* */

கடையநல்லூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா

கடையநல்லூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கடையநல்லூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா
X

போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில், நகர்மன்ற தலைவர் திமுக-வை சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரியை அமல்படுத்துதல் தொடர்பாக பொருள் வைக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கிய உடனே வைக்கப்பட்ட 3 பொருட்களும் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்த சில நிமிடத்திலேயே உறுப்பினர்களின் ஆலோசனை கேட்காமல் தீர்மானம் நிறைவேட்டபட்டதாக கூறியதை கண்டித்து உறுப்பிகள் கூச்சலில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுக, பாஜக, அமமுக, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 14 கவுன்சிலர்கள் தீர்மானத்தை கண்டித்து கூட்டரங்கிலேயே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 April 2022 3:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...